யாழ். ரமணனின் மறைவுக்கு ஆளுநர் இரங்கல்
விடுதலைப்புலிகளின் பல புரட்சி பாடல்களுக்கு இசையமைத்தவரும், ஈழத்து இசை கலைஞருமான யாழ்.ரமணன் என அழைக்கப்படும் இராஜேந்திரன் இராஜேஸ்வரனின் மறைவுக்கு வடமாகாண ஆளூநர் றெஜினோல்ட் குரே இரங்கல் தெரிவித்து ஊடகங்களுக்கு அறிக்கை விடுத்துள்ளார். குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது , நீதித்துறையில் மட்டுமல்ல இசைத்துறையிலும் ஊடகத்துறையும் சாதனை படைத்த அமரர் இராஜேந்திரன் இராஜேஸ்வரன் (ரமணன்) மரணமடைந்த செய்தி யாழ் குடாநாட்டினை மட்டுமல்ல உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களையும் இசை ரசிகர்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆற்றியுள்ளது. ஒரு மனிதன் ஒரு துறையினையே சரிவர … Continue reading யாழ். ரமணனின் மறைவுக்கு ஆளுநர் இரங்கல்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed